அர்ஜுன ரணதுங்க

img

ஐபிஎல் தொடரில் பங்கேற்ற இலங்கை வீரர்கள் நாடு திரும்ப அர்ஜுன ரணதுங்க அழைப்பு 

ஐபிஎல் போட்டியில் விளையாடும் அனைத்து இலங்கை வீரர்களும், தங்களது நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு தாயகம் திரும்பி ஆதரவு அளிக்குமாறு, முன்னாள் கிரிக்கெட் வீரரும், அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார்.

;